பொன்னவன் என்று சொல்லக்கூடிய வியாழன் இலக்கினத்திற்க்கு இரண்டாம் பாவமாகிய குடும்பத்தானத்தில் நின்றால் அவ் ஜாதகர் சாதாரணமாக பணம் பொருள் படைத்தவராக இருப்பார். பாக்கியத்தாணம் ஆன ஓன்பதாம் வீட்டில் தனித்து நின்றால் அவ் ஜாதகர் கடவுள் நம்பிக்கையும், பெரியோர்க்கு கீழ்படிதல் போன்ற நற்குணமுடையவராக இருப்பார். வியாழன் ஒரு ஜாதகத்தில் கேந்திரம் என்று சொல்லக்கூடிய 1,4,7,10, இடங்களில் தனித்து நின்றால் தோஷத்தைக் கொடுக்கும். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத நிலைதான்.

No comments:
Post a Comment